2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார்?

Freelancer   / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று (22) மாலைக்குள் வழங்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் பெற வேண்டும்.

ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .