2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

சிறைக்குள் இருந்து அலைபேசிகள் மீட்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் கைதி அறை பிரிவு ஒன்றின் சுவரில் இருந்து மூன்று அலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த மூன்று அலைபேசிகளுக்கும் உரிமையாளர் கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தார்.(AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .