2024 செப்டெம்பர் 23, திங்கட்கிழமை

சதொச தலைவர் இராஜினாமா

Editorial   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று (23) அனுப்பி வைத்துள்ளார்.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமிக்க புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அனுமதியளித்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .