2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

காரொன்று மரத்தில் மோதியதில் மூவர் பலி

Editorial   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரொன்று மரமொன்றில் மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அனுராதபுர வீதியில் பாதெனிய எனுமிடத்தில் இடம்பெற்ற சற்றுமுன்னர் இடம்பெற்ற இவ்விபத்தில், 2 வயது குழந்தை உட்பட மூவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X