2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காசோலை மோசடி: முன்னாள் எம்.பி கைது

Editorial   / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

காசோலை மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் மற்றும் அவரின் முன்னாள் செயலாளர் தினேஷ் ஆகியோர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுத்தரவும் கூறி 20 லட்சம் ரூபாய் காசோலை மோசடி தொடர்பில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .