2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனை  அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது. 
இது 0.1 சதவீத அதிகரிப்பாகும்.

அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X