2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்

Editorial   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித பாப்பரசர் பிரான்சிஸ்ன் இறுதி கிரியைகள் ஏப்ரல் 26 ஆம் திகதி  நடைபெறுகின்றன. அன்றையதினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அன்று அரசு அனைத்து அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு என பொது நிர்வாக மாகாண சபை மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது, 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .