2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

எம்.பிகளின் ஓய்வூதியம் இரத்தானது

Freelancer   / 2025 பெப்ரவரி 08 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை, இன்று (7) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .