2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

உயர் நீதிமன்றத் தீர்மானம் கிடைக்கவில்லை;சபாநாயகர்

Simrith   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானம் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று சபையில் தீர்மானத்தை வெளியிடத் தவறியது ஏன் என்று எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோது, ​​அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .