2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

இரண்டு கறுப்பு ஆடுகள் அம்பலம்

Editorial   / 2024 ஜூலை 24 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் இருவரின் பெயர்களை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  துஷார இந்துனில் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார்.

சரத் பொன்சேகாவும் ராஜித சேனாரத்ன மட்டுமே ரணிலுக்கு ஆதரவாளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  

அவ்விருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நீரோட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்  எனக் கூறிய துஷார இந்துனில், நாம் நினைப்பதை போல அவர்கள் சிந்திப்பதில்லை என்றார்.

அவர்கள் இருவரும் இப்போது ஒரு குழாயின் உள்ளே மாட்டிக்கொண்டு அந்த வழியில் செல்கிறார்களா? என்றும்  துஷாரா இந்துனில் கேள்வி எழுப்பினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .