2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கிண்ணியாவில் மறைந்து போன கலாசாரச் சுவடுகள் நூல் வெளியீடு

Super User   / 2013 மார்ச் 25 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


'கிண்ணியாவில் மறைந்து போன கலாசாரச் சுவடுகள்' எனும் நூல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா பொது நுலக கேட்போர்கூடத்தில் கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸ்இல் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  கிண்ணியா நகர சபையின்  நகர பிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, முன்னால் மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.எம். மஹ்ரூப் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .