2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுவர், மகளிர் நிறுவனத்தின் கலை நிகழ்வுகள்

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன், எஸ்.ரூபன்


நவாலியில் சிறுவர், மகளிர் கழகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 'மாற்றத்திற்கான மையம்' என்னும் அமைப்பினால் சிறுவர் கழகங்கள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் அங்கத்துவர்களின் மகளிர் தின  நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நவாலி முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் அமைப்பைச் சேர்ந்த துவாரகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறுவர்கள், மகளிருடைய கலை நிகழ்வுகள் நடைபெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .