Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'மிதக்கும் கனவுகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் ஏ.எச்.எம்.மஜீட்; நினைவரங்கில் உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago