2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விழுந்த மரத்தில் மோதி ஒருவர் மரணம்

Janu   / 2024 மே 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் வீதியில் விழுந்த மரமொன்றில் , மோட்டார் சைக்கிள் மோதி அதன் சாரதி உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .

ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த , இரண்டு பிள்ளைகளின் தந்தையான ,47 வயதுடைய உபுல் அநுருத்த தெஹிவல லியனகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் மற்றொரு குழுவினருடன் வெசாக் பண்டிகைக்கால உணவு வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான  மின் உற்பத்திக்கான எரிபொருளை எடுத்து வந்து கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது . 

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .