2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

தண்டவாளத்தில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

Janu   / 2024 ஜூலை 21 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் கல்கிஸ்ஸை ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் தண்டவாளத்தில் பயணித்த இருவர் கைக்குண்டுகளை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து , கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிள் அதனை மீட்டுள்ளன .

இரண்டு கைக்குண்டுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தில் யாரோ இவ்விரண்டு கைக்குண்டுகளையும் மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .