Janu / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுசி மாஸ் கல்வி நிறுவனத்தினால் அதன் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்து கொண்டார்.







15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025