2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஜூலை 13, 14 சித்திரக் கண்காட்சி

Editorial   / 2024 ஜூலை 09 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புகழ்பெற்ற மூன்று சித்திரக் கலைஞர்களான காமினி அபேகோன், பெசில் குரே,  தயான் கொட்டச்சி ஆகியோரின் சித்திரக் கண்காட்சி லயனல் வென்டர்ட் அரங்கில் ஜூலை 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பொது மக்கள் கண்காட்சியை பார்வையிட முடியும்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X