2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சம்பியனானது வடக்கு

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 06 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வடக்கு சம்பியனானது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தெற்குடனான இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே தெற்கு சம்பியனானது.

இறுதிப் போட்டியில், ல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பியனான வடக்குக்கு கிண்ணத்தை வழங்கி வைத்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .