2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சம்பியனான காரைதீவு விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 08 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றிய அனுசரணையில் நடைபெற்ற மூன்று கழகங்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடரில் காரைதீவு விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே காரைதீவு விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .