Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை செனரத் சோமரெட்ண விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
50 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago