Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாண்டிருப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் செல்லத்தம்பி துஜியந்தன் தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சமாதான நீதவான்களின் பேரவை தெற்காசிய வலையமைப்பு இலங்கை வகிபாகத்தின் ஏற்பாட்டில் அதன் இலங்கைக்கான பொறுப்பாளர் பஹத் ஏ.மஜீத் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட சமாதான நீதவான்களுக்கு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவித்த நிகழ்வு, அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கையின் மூத்த அரசியல்வாதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
29 Apr 2025
29 Apr 2025