2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கேரள கஞ்சா கொண்டுச் சென்ற இருவர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூரிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு> மோட்டார் சைக்கிளின் ஊடாக, 50 கிராம் கேரள கஞ்சாவினை கொண்டுச் சென்ற இருவரை, சம்மாந்துறை பொலிஸார் நேற்று(03) கைது செய்துள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .