2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குடும்பப் பிரச்சினையால் இளைஞன் உயிரிழப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு-07 ஆம் பிரிவைச் சேர்ந்த மத்மநாதன் சதுரன் (வயது 19) எனும் இளைஞன், குடுப்பப் பிரச்சினை காரணமாக, நேற்றிரவு உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சடலம், அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .