Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

'பத்தும் பதியமும்' நூல் வெளியீடு


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
பஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும் பாண்டிருப்பு கிராம வரலாறு பற்றி திருமதி கமலாம்பிகை லோகித ராஜா எழுதிய 'பத்தும் பதியமும்' நூல் வெளியீடு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம பேச்சாளராக கலந்து கொண்டதுடன், நூலின் முதற் பிரதியை  எழுத்தாளர் உமாவரதராஜனிடம் இருந்து வெல்லாவெளி  சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் எஸ்.கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார்.


Views: 675

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.