ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னர் அறிவித்தப்படியே இந்தியாவின் சான்சியில் அமைக்கப்படவுள்ள பௌத்த கல்வி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இவ் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதியின் ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.
.gif)
