பம்பலப்பிட்டி, கடற்கரையில் 21 வயது இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கண்டியை வசிப்பிடமாக கொண்டவரென இவ்விளைஞனின் ஆடையில் இருந்து பெறப்பட்ட அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
.gif)
