.jpg)
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினரில் 15பேர் 'பரம வீர விபூஷண' விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இதன்போது மேற்படி படையினரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியிடமிருந்து குறித்த விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.gif)
