இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை எந்தச் சூழ்நிலையிலும் தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமில்லை என பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.இக்கூட்டுத்தாபனத்தின் பொன்விழாவையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிறுவனத்தின் சேவைகள்
.gif)
