Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

'பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது'

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை எந்தச் சூழ்நிலையிலும் தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமில்லை என பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டுத்தாபனத்தின் பொன்விழாவையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிறுவனத்தின் சேவைகள்

Views: 783

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.