(எம்.இஸட்.எம்.இர்பான்)தனது வீட்டின் பின்னால் உள்ள வாவியில் விழுந்து இரண்டு வயது சிறுவன் தங்காலை, பலதுடுவ பிரதேசத்தில் உயிரிழந்துள்ளான். தனது தாய் குழந்தையை தந்தையின் பாதுகாப்பில் வைத்து தொழிலுக்கு சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சீ.மஹிந்த வணிகசிங்க எனும் சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு இவனது சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
.gif)
