.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள புத்தக கண்காட்சி ஒன்று இன்று வியாழக்கிழமை கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் ஆரம்பமானது.
இலங்கையில் பிரதான புத்தக வெளியீட்டாளரகள் பலர் பங்குகொள்ளும் இந்த புத்தக கன்காடசி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெரவுள்ளது.
இன்றைய தினத்தில் இக் கன்காடசியை பார்வையிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சமூகமளித்தனர்.
.jpg)
.jpg)
.gif)
