உழவு இயந்திரத்தின் பெட்டி வேறாக கழண்டதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிண்ணியா புஹாரியடிச் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி மூவரும் மேசன் தொழிலுக்காக திருகோணமலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
.gif)
