.jpg)
(ரமன்)
வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கடற்படையினரின் ஏற்பாட்டில் வெசாக் அலங்கார கூடுகளின் கண்காட்சி நேற்று மாலை உட்துறைமுக வீதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம, கிழக்கு மாகாண கடற்படைதளபதி றியர் அட்மிரல் ஏ.டபிள்யூ.டிகொலம்பகெ ஆகியோர் திறந்துவைத்தார்.
எதிர்வரும் நான்கு தினங்களுக்கு இக் கண்காட்சி இடம்பெற உள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணம் (கஜன்)
.jpg)
.gif)
