Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

புத்தகக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்


(முறாசில்)

மூதூர் ஜாயா வித்தியாலயத்தில் வாசிப்பறை புத்தகக் கண்காட்சியும் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தம் வகையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பாடசாலை அதிபர் வி.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, ரி.டி.டி.ஏ. நிறுவனத்தின் செயலாளர் பி.கந்தசாமி, றூம் ரூ ரீட்  நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எஸ்.இராஜேந்திரன், வாசிப்பறை செயற்றிட்ட இணைப்பாளர் பி.சாந்தரூபன், வாசிப்பறை செயற்றிட்ட அணிதிரட்டுனர் ரி.கஜரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: 879

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.