Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வெள்ளிக்கிழமை, 24 மே 2013

பனையில் ஏறியவர் தவறி விழுந்து மரணம்

(எஸ்.ஜெனி)
 
மன்னார், முருங்கன் செம்மண்தீவு பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

வவுனியா குருக்கள் ஊரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பழனிச்சாமி குலராஜசிங்கம் (வயது 32) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

சடலம் பிரேத  பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Views: 789

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.