.jpg)
(ஜெ.டானியல்)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்கிழமை யாழில் அனுஷ்ரிக்கப்பட்டது
இதன்போது, தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உறவினர்களினால் ஈகைச்சுடரும் எற்றப்பட்டு நினைவு கூடப்பட்டனர்.
.gif)
