.jpg)
உல்லாசப் பயணிகளுக்கான வீதி வழிகாட்டிகளின் சாரதியர் சங்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை, கொழும்பில் நடைபெற்றது. கிலோ மீற்றருக்கான செலுத்தப்படும் தொகையை அதிகரித்தல், வழிகாட்டியொருவருக்கான தினக் கூலியை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் உல்லாசப் பயணத்துறைக்கான நிர்வாகத்தை உடனடியாக உல்லாசப்பயணத்துறை அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு – பிரதீப் தில்ருக்ஷன)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.gif)
