
(தீபா அதிகாரி)
ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா இன்று மாலை இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா தலைமையிலான ஜப்பானிய தூதுக்குழுவினர் மிஹின் லங்கா விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தை வந்தடைந்தனர்.
அத்தூதுக்குழுவினரை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா இன்று மாலை இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா தலைமையிலான ஜப்பானிய தூதுக்குழுவினர் மிஹின் லங்கா விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தை வந்தடைந்தனர்.
அத்தூதுக் குழுவினரை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோரை ஜப்பானிய பிரதிப் பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.



.gif)
