.jpg)
'கித்துலக வருண 2012' கண்காட்சி இன்று சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் கித்துல் பாணி போத்தலொன்றை பரிசோதிப்பதையும், நிகழ்வில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.gif)

Comments
RSS feed for comments to this post