.jpg)
(அப்துல் அஸீஸ்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்றாக 'சொரபொர' வாவியும் அதனைச் சூழவுள்ள பகுதியும் விளங்குகின்றது.
அம்பாறை மாவட்டத்தையும் பதுளை மாவட்டத்தையும் இணைக்கும் எல்லைப் பிரதேசமான மஹியங்கனைப் பகுதியில் இயற்கை அழகு பொருந்தியதாக 'சொரபொர' வாவி அமையப்பெற்றுள்ளது.
கி.மு. 102ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரதேசத்தை ஆட்சி செய்த துட்டகைமுனு மன்னனால் நீர்ப்பாசனத்தை விருத்தி செய்து விவசாய நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டதே இந்த வாவியென வரலாறு கூறுகின்றது.
தற்போது நாட்டில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த வாவியைப் பார்வையிடுவதற்காக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாளாந்தம் வந்தவண்ணமுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





.gif)
Comments
RSS feed for comments to this post