Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

கவிதை

பதுளையில் பிள்ளைகள் தனியாக
தாய் கொழும்பு வைத்தியசாலையில்
சிற்றூழியராக - இதற்கிடையில்...
ஞாபகமுண்டோ
நம் சுதந்திர நாள்!!!
மந்திரியாருக்கு மறக்காது
பெப்ரவரி நாலு...
ஆழி சூழ்ந்த பூவுலகில்
ஆதவனாய் நபி பிறந்தார்
பாலை மண்ணில் சோலை வனமாய்
பாரில் எங்கள் நபி பிறந்தார்...
கல்லூரி வளாகத்தில்
மாணவர் கூட்டத்தில்...
உன்னை பார்த்த அந்த தருணம்....
அண்ணல் நபிகள் நாயகமே!
அல்லாஹ் அளித்த அற்புதமே
பொன்னாய் ஒளிர்ந்தே புவிமீதே
புதுமைகள் படைத்த பூமானே...
என் தோழனே!
விடியல் தேடிய
எம் பயணத்தில்
எமை விட்டு எங்கு போனாய்?
றிசானா நபீக் எனும்                               
வாடா மலர்
தூக்கு மேடையில்                
சங்கமமாகிவிட்டது...
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்....
எத்தனையோ
ஆன்மாக்கள் உருகி வடிக்கிறது
கண்ணாறக் காணும்
ஊனமுற்ற நெஞ்சாளின்
ஒப்புதல் கண்டு
மரணித்தும் வாழ்வாய்  நீ...!
கிள்ளப்பட்ட மொட்டு (ரிஷானா நபீக்)
புலர்ந்தும் புலராத                                  
காலைப் பொழுதாக  
மறைந்த இளந் தென்றலே!                                   
அழக்கூட முடியவில்லை
அடைத்துப் போகிறது நெஞ்சு!
உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..!
உன் மரணச் செய்தி
வறுமை சேற்றில் பூத்த
செந்தாமரை மலருக்கு
பாலை மண்ணில்
மரண தண்டனை..!

திரும்பிப் பார்க்கிறேன்
எட்டு வருடங்களுக்கு முன்னால்;
உலகத்தை ஒரு கணம்
உலுக்கிவிட்டுச் சென்ற    

ஈனனுடனோர் இலக்கியச் சமர்
வலை வீசி கஷ்டப்பட்டும்
வருமானத்தைக் காணோம்......
பேனா மைகொண்டே
சோகங்களை
கக்கிவிட நினைக்கும்....
அரநாயக்க அதிமுகட்டில் ஹெலி அனர்த்தமாம் ஆச்சரியம்!
அதிர்ந்தது நம் சமூகம் அகிலமுமே அதிசயிக்க...
நீ பக்கங்களை
புரட்டிப்படிக்க முடியாத...
புழுதி மணலில் எழுதிய
எழுத்துக்கள் இன்னும்
இருக்கிறது ..
கல் வெட்டுக்கள் உடைக்கப்பட்டு
காணாமல் போயுள்ளது..

JPAGE_CURRENT_OF_TOTAL