.jpg)
(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)
நல்லூர் கந்தனின் 7ஆம் நாள் திருவிழா இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இடம்பெற்ற பூசையைத் தொடர்;ந்து வீதியுலா நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வாணை இடபவாகனத்திலும் முருகனின் வேல் காமதேனுவிலும் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினர்.
.jpg)
.jpg)
.jpg)
.gif)